About Me

My photo
Fun loving - with life and fusion cooking. Believe in Love, Friendship, Help and Trust. Spiritual and believe in 'Love is God'. Thankful for the blessings life has showered on ME.

Monday, November 2, 2015

Pasta PIE BARS - using Oregano



Ingredients:
Pasta (any type)
Butter - 3 tbsp
Oregano, Black pepper, Chia seeds - 1 tsp each
Flour - 2 tbsp
Milk - 1 cup
Cheese (any type) - 1 to 2 cups

Method:
Boil 2 cups of pasta 
When pasta is 3/4th done, add frozen corn
Pinch of salt for taste 

Cook till done
Drain & set aside

3 tbsp butter - warm this in a pan
Roast 2 tbsp flour
1 cup milk
Keep stirring
(I added oregano, black pepper, salt & chia seeds)
Once done - add atleast 1 cup cheese (more if you desire)

Mix cooked pasta to the sauce mix
Grease pan - square bars or cupcakes 
Preheat oven & then Bake @ 300 degrees for 20 mins

Extremely quick recipe - great lunch , dinner or snack option.

OREGANO - aromatic spice


Origin & History:-
Pronounced flavoring spice and it’s name comes from the Greek words oros (mountain) and ganos (joy). 

Oregano means ‘the mountain of joy’. According to Greek mythology, oregano was created by goddess Aphrodite as a symbol of happiness. The Greek believed using oregano in marriage ceremony would provide joy and usage of oregano in funerals would convey peace to the dead.

After the Romans conquered the Greek, the Romans inherited the use of oregano and the Romans were the ones responsible for the extensive use of oregano all over Europe and abroad. After that, with time this herb found itself a journey from the Middle East to China. In China, they used oregano exclusively for medicinal purposes. As for the United States, oregano did not seem to find itself much popularity until the World War II.

Contains Fiber, Iron, Manganese, Vit E, Iron, Calcium, Omega Fatty acids, very rich in Vit K & antioxidants.
Health benefits :-
·         Great Antibacterial & antifungal agent.  Serves as an antiseptic.

·         Anti-inflammatory properties. 

·         Protecting against cancer

  • Cold
  • Muscle pain
  • Acne
  • Dandruff
  • Bronchitis
  • Bloating
  • Headache
  • Heart Conditions
  • Allergies
  • Intestinal parasites
  • Earache
  • Fatigue
  • Repelling insects
  • Menstrual cramps
  • Oregano oil has been used for yeast infection relief. 
  • A drop of oil rub is known to greatly relieve gum disease and tooth decay.


Wednesday, October 14, 2015

Tamil Poems - Part II

அலை


ஆட்டமாய் ஆடிய அலையே
அன்பு தாயின் அக்கறையாய்
அரவணைக்கும் தந்தையின் வழிகாட்டியாய்
அருமை உறவின் ஒட்டுதலாய்
ஆசை தோழமையின் கேலியாய்
அழகு காதலின் மயக்கமாய்
அனைத்தும் போல் கிளர்ச்சி தூண்டி
அடுத்து அடுத்து ............
அறையும் ஒன்றுமாய் வந்து அசரவைதயெ

******/******
பசிக்கு உணவு
விழிகளுக்கு பெருங்காட்சி ,
நாவிற்கு தேனருவி ,
மூளைக்குள் திருமணம் ,
வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி ,
உணர்வுகள் தடுமாற ..
கை தட்டுடன் ஒப்பந்தமிட ...
காதல் கொண்ட என் செல்கள்
ஒற்றை விநாடி செயல் அற்றதுவே


********************************/******************************

உயிருக்கு இருட்டறை கருவறை 

உயிரின் இருட்டறை கல்லறை 


*******************/*******************


     

வானில் குழந்தை தேவதைகள் அடித்து விளையாடிய
தலையணை பஞ்சு துகர்கள்
பனி மழையாய் அழகாய் பொழிய
அடித்து விளையாடி ஆர்பரித்தன பூமி குழந்தை தேவதைகள்


Friday, July 24, 2015

TARA VARAD CREATIONS - Tamil Poems

வாழ்க்கை

அன்று ஒரு நாள்
ஜன்னல் வழி வெறித்தேன், சிந்தித்தேன்…..



வானவில் ஆகலாம் என்று; கதிரவன் மறைந்தால், என்ன ஆகுவேன் ?
பறவை ஆகலாம் என்று; சிறகுகள் உடைந்தால், என்ன ஆகுவேன் ?
கதிரவன் ஆகலாம் என்று; பூமி சுழன்ற பின், என்ன ஆகுவேன் ?
காற்று ஆகலாம் என்று; இயற்கை அசைவு நின்றால், என்ன ஆகுவேன் ?
நதி ஆகலாம் என்று; நீரோடை வற்றினால், என்ன ஆகுவேன் ?

அறிந்தேன் நான் உயிர்; நான் தானே அனைத்தும்
அனைத்தும் நான், என் மனதில்
                                                புன்னகையில் பூரித்தேன்
                                                                                                            மீண்டும் வெறித்தேன் …….


நதி



நதியே நீ
சலங்கை விளுங்கினயோ
நடனம் கற்றாயோ
ஓவியன் அகினயோ
வானவில் விளுங்கினயோ
சந்தோஷத்தின் குத்தகை காரியே

நதியே நீ
தாயோ
குழந்தையோ
அரசியோ
சர்வாதிகாரியோ

யாரடி நீ?
ஓயிலாய் பற்பல பரிமானங்கலுடன்,
மனதை கொள்ளை அடிக்கும், கொல்லைகாரியோ!!!!

தனிமை



கற்றுகடங்கா கற்பனையா
எல்லையில்லா மகிழ்ச்சியா
வானவில் நிரம்மா
மலை அளவு சக்தியா
வரையறை இல்லா நீலபரப்பா
பறந்து இருக்கும் வானமா

கொந்தளிக்கும் கடலா
கொப்பளிக்கும் எரிமலையா
சீரும் சுனாமியா
இடிந்து முழங்கும் மின்னலா
பிளந்து நிற்கும் பூகம்பமா

வருகிறாய், செல்கிறாய்
உன் உருவம் தான் என்ன?


புற்றுநோய்






வருவாய்
உறவாடுவாய்
உண்பாய்
மகிழ்வாய்
ஒட்டிகொள்வாய்
ஒன்றிடுவாய்
மென்மையாய் காத்திருப்பாய்
உரிமையோடு ஆட்கொள்வாய்
உடலோடு உடலாக
இரதத்தின் இரத்தமாக
உடன் பிறந்ததாக, அனைத்தும் தந்தும்
நன்றி கெட்டதோ?
அழையா விருந்தாளியே
உனக்கு தடா உண்டா ?


அனாதை
       
                           
                                                                                

                                                         காசு உண்டு உறவு இல்லை                                                        
பசி உண்டு ருசி இல்லை
அறிவு உண்டு அமைதி இல்லை
படிப்பு உண்டு வேலை இல்லை
பெற்றோர் உண்டு அன்பு இல்லை
திறமை உண்டு காசு இல்லை
வீடு உண்டு காதல் இல்லை
திருமணம் உண்டு நட்ப்பு இல்லை
மக்கள் உண்டு ஊன்று இல்லை
உறவுகள் உண்டு தோழமை இல்லை
உடல் உண்டு உறக்கம் இல்லை
ஆசை உண்டு அளவு இல்லை
கண்கள் உண்டு காண்போர் இல்லை
செவிகள் உண்டு கேட்போர் இல்லை
கால்கள் உண்டு நடனம் இல்லை

நீ உண்டு பெற்றோர் இல்ல

யார் ஆனாதைநானாநீயா ????????????????


உழைப்பு




அகம் மகிழ
உணர்வு ஒன்றிட
மூளை செயல்பட
புலன்கள் சீராக
நாடி நரம்பில் ஏறி
முன்னேற துடித்து
பிறரை கவனித்து
தானாக கற்று
சுயமாய் நினைத்து
அறியாமலே அறிந்து
பல பரிமானங்கள் ஏற்று
நினைவில் நலன் விரும்பி
உடன் இருப்பாரை ஏற்றி
தானும் ஏறி

சிகரம் சேரும் ஏணி !!
எதிர் காலம்




யான் அடி மேல் அடி வைக்க
வரவேற்று காத்திருக்கும்
மகிழ்ச்சி
ஆச்சிரியம்
துக்கம்
கோபம்
இகழ்ச்சி
அமைதி
அறிவு
பொறுமை
எதிர்பார்ப்பு
உறவு
நட்ப்பு
ஏற்றம்
மறைந்து, ஒளிந்து, காத்து, கண் சிமிட்டும் இரத்தின கம்பளம் ……….


உறவு
                                                                                        யாக்வராயினும்


இரு உடல்
இரு உயிர்
இரு உணர்வு

ஒன்று பட துடிக்கும்
ஒன்றிட உழைக்கும்
ஓட்டிகொள்ள இணையும்

இருவரின் துடிப்பு






நேற்று இன்று நாளை

முற்றும் - பச்சை மையில் கையப்பம் இட்ட  காகிதம்
ஜனித்தது - சிவப்பு மையில் திருத்த முடியும் காகிதம்
உருவாவது - கருப்பு மையால் எழுத கூடிய சாசனம்

மழை

வானவராயர்
பூமி தாய்க்கு
விடும் காதல் தூதூ தானோ ?

இசை

உருவம் இல்லா காற்றை
சுவாசித்த மூங்கிலே …..

சென்சோற்று கடனாக

ஈன்று கொடுத்த உயிரோ ?
--------*---------

கொனர்ந்தாயா???


பிறந்தன
விழித்தன
தவழ்ந்தன
நடந்தன
ஓடின

தோழமை சேர்த்தன
விரும்பியவை உண்டன
கல்வி கற்றன
அழகாய் உடித்தின
அலங்காரம் பூண்டன
உலகம் பார்த்தன

பட்டம் பெற்றன
பணியும் பெற்றன
உணர்வுகள் வளர்த்தன
தன்னை அறிந்தன
காதல் கொண்டன
திருமணம் பூண்டன
செல்வங்கள் பெற்றன

வருடமும் கழிந்தன
முதுமை சேர்ந்தன

நீ நீந்திய கடலில் நிம்மதி முத்துக்கள்
நீ கொனர காத்து சிலிர்து பூத்திருந்தன .....


அலை


அன்பு தாயின் அக்கறை போல்  
அரவணைக்கும் தந்தையின் வழிகாட்டல் போல்
அருமை உறவின் ஒட்டுதல் போல்
ஆசை தோழமையின் பரிவு போல்
அழகு காதலின் மயக்கம் போல்

அடுத்து அடுத்து
ஆடி ஆடி
அரையும் ஒன்றுமாய்

மனதோடு ஒன்றிகொண்டாய்....